ஒரு பறவையின் சிறகுகளுக்குள்
ஒரு மரத்தின் கிளைகளுக்குள்
கடலின் அலைகளுக்குள்
நிலத்தின் புழுதிக்குள்
புதைந்து விட தவிக்கும்
இம் மனதிற்கு
இன்று ஒரு
சாக்லெட் கொடுத்து
சமாதனம் செய்கிறேன்
-அம்சப்ரியா
ஒரு மரத்தின் கிளைகளுக்குள்
கடலின் அலைகளுக்குள்
நிலத்தின் புழுதிக்குள்
புதைந்து விட தவிக்கும்
இம் மனதிற்கு
இன்று ஒரு
சாக்லெட் கொடுத்து
சமாதனம் செய்கிறேன்
-அம்சப்ரியா
No comments:
Post a Comment