Thursday 24 September 2015

சமாதானம் செய்கிறேன்

ஒரு பறவையின் சிறகுகளுக்குள்
ஒரு மரத்தின் கிளைகளுக்குள்
கடலின் அலைகளுக்குள்
நிலத்தின் புழுதிக்குள்
புதைந்து விட தவிக்கும்
இம் மனதிற்கு
இன்று ஒரு
சாக்லெட் கொடுத்து
சமாதனம் செய்கிறேன்

-அம்சப்ரியா

No comments:

Post a Comment